உள்நாடு

கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுள் மூவர் தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு