உள்நாடு

நாடு திரும்பினார் ரணில்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே -650 விமானத்தின் மூலம் கடுநாயக்க விமான நிலையத்திற்கு ரனில் விக்கிரமசிங்க வந்தார்.

கடந்த 4ஆம் திகதி காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி பணயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

சிறுவர்கள் மற்றும் முதியோரின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor

மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார் இஷாரா செவ்வந்தி

editor