உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதம பொலிஸ் அதிகாரி லலித திசாநாயக்கவும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 78 பேர் சாட்சியமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லொறியொன்று மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து – ஒருவர் பலி

editor

B.1.1.1 நாட்டில் பரவலாக சிக்கும் தொற்றாளர்கள்

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்