உள்நாடு

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாடு சென்று நாடு திரும்ப முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா அறிவித்துள்ளார்.

Related posts

அரிசி வகைகளுக்கான புதிய விலை

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு