உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

(UTV|அமெரிக்கா ) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆண்மையை நீக்கிடுங்க : பாகிஸ்தானின் சட்டம்

இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறை தண்டனை

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!