உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | RATNAPURA) -ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடகஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் கொடகஹவெல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

editor

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு