உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

(UTV|கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு தற்பொழுது அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீடியோ | இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

சீனகப்பலின் வருகை – கரிசனை வெளியிட்டது அமெரிக்கா.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது

editor