உலகம்

அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி

(UTV|கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன் முதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று அமேரிக்கா சியாட்டல் பகுதியில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆடத் தெரிந்தவன் கையில் ஆட்சி : புதுவித பிரச்சாரத்தில் ட்ரம்ப்

தென் கொரியாவில் திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பாடசாலைகள்

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்