உள்நாடு

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அனுமதியினை மீறி தங்கியிருந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் தேடுதல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்