உள்நாடு

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா இன்று

(UTV|கொழும்பு) – இலங்கை விமானப்படை இன்று(02) 69 வருட ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தலைமையில் இன்று கொண்டாடப்படுகின்றது.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

17 விமானப்படை தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டுக்கான சேவையில் 69 வருடங்களை எட்டியுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய தகவல்

மின் கட்டண பட்டியல்களை வழங்குவதற்கு மூன்று புதிய முறைகள்

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர