உள்நாடு

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் – பிரேம்நாத் சி தொலவத்த

editor