உள்நாடு

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த – சுமந்திரன் எம்.பி

விமான நிலையத்தில் வழங்கப்படும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை