உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

(UTV|கொழும்பு)- களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் அடைளாளம் காணப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

editor

முஸ்லிம் பெயர் தாங்கிய கொலையாளியின் உண்மையான பெயர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு | வீடியோ

editor

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor