உள்நாடு

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை-சூரியவெவவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர்கள் மீது நுழைவாயிலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்று முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் எரிவாயு சிலிண்டர்கள்

நாட்டில் தேயிலை உற்பத்தி சதவீதத்தில் வீழ்ச்சி!

சுகாதார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!