உள்நாடு

மார்ச் மதம் ​1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மார்ச் மதம் ​1ம் திகதி முதல் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

தபால் மூல வாக்களிப்பு – 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து

editor