உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டினை பயன்படுத்த முடியாது – குஷானி ரோஹனதீர

editor

கெஹலிய உட்பட 7 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்.

சர்வமதங்கள் நல்லுரவைக் கட்டியெழுப்புதல் திட்டம் தெஹிவளைப் பள்ளிவாசலில்!