உள்நாடு

ஆசிரியர், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|கொழும்பு)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும்; ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம்(26) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து.

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor