உள்நாடு

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- பல பிரதேங்களில் நாளை(26) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க சீதுவ நகர சபை பிரதேசங்கள் ஜா-எல, ஏகல, ஆனியா கந்த, படகம, துடுல்ல, நிவன்தம, மாஎலிய, கெரவலப்பிட்டிய, மாடாகொட, வெலிசர, மாபோல, எலபிட்டிவல, மஹாபாகே, திகஓவிட, உஸ்வெடகெய்யாவ, பமுனுகம மற்றும் போப்பிட்டிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களை அமைதிப்படுத்த ஆன்மீக திட்டம் தேவை – மைத்திரி

உரிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

editor