உள்நாடுசூடான செய்திகள் 1

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

(UTV|கொழும்பு) – அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று(24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts

வீடியோ | அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor

Update – உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபரும், ஆசிரியரும் விளக்கமறியலில்

editor

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று