உள்நாடு

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல்

editor

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்