உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) -தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Related posts

பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’