உள்நாடு

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை

(UTV|கொழும்பு) – தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு டிச. 08

கொவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கு இன்றுடன் ஓராண்டு