உள்நாடு

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை

(UTV|கொழும்பு) – தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்

குரல்பதிவுகள் வெளியானமை தொடர்பில் அறிக்கை

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்