உள்நாடு

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று(20) மாலை 4.30 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனசீவராசி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்திருந்தார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்காளர் அட்டை விநியோகம் இன்று

editor

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.