புகைப்படங்கள்

மாத்தளை கோர விபத்து

(UTV|கொழும்பு) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

 

Related posts

முதலாவது வர்த்தக விமானமானது தரையிறங்கியது

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

உயிர்காக்கும் ஒட்சிசன் இன்றித் தவிக்கும் இந்தியா