உள்நாடு

ஆறு பேருக்கு மரண தண்டனை

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

Related posts

O/L பரீட்சையில் அதிரடி மாற்றம் – கல்வியமைச்சு

முழுமையாக நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

editor