உள்நாடு

ஆறு பேருக்கு மரண தண்டனை

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

Related posts

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்