உள்நாடு

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் இன்று (19) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்