உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய சமாதான முன்னணி (சமகி ஜன பலவேகய), அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அன்ன சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

editor

மேலும் 1,024 பேர் கைது!