உள்நாடு

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்தோடு இன்னும் பல யோசனைகளை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் – 6 பேருக்கு தடுப்பு காவல்

editor

அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு – வௌியானது சுற்றறிக்கை

editor

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி