உள்நாடு

கொழும்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுற பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட, நீர்கொழும்பு, கம்புறுபிட்டிய மற்றும் பஸ்சர பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 6 கிராம் கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் வாழைத்தோட்டம் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Related posts

இன்று அதிகாலை முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

editor

இலங்கையர்கள் 476 பேர் நாடு திரும்பினர்

புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

editor