வணிகம்

தேயிலை ஏற்றுமதியில் கடந்த ஆண்டு கூடுதலான வருமானம்

(UTV|கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக பெறப்பட்ட வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும் என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

பெருந்தோட்டத்துறை பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ஜனாதிபதி

கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்