உள்நாடு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்த ஹெவ்லோக்சிட்டி வீட்டு தொகுதி ஒன்றில் 19 வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இச் சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

editor

இலஞ்சம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி கைது

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]