உள்நாடு

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அத்துருகிரிய, மிலேனியம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இ டங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு : மே 07 ஆம் திகதி வரை ஒத்திப்பு

மீண்டும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்

வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உதைத்துத் திறக்கும் பொலிஸ் அதிகாரி – நெல்லியடியில் நடந்தது என்ன?

editor