உள்நாடு

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

(UTV| கொழும்பு ) – இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் இக் கோரிக்கையினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றால் 40 பேர் பலி

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்