உள்நாடு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கல்முனை) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related posts

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10,000 மெட்றிக் டொன் டீசல்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இணைப்பாளராக நியாஸ் நியமனம்

editor