உள்நாடு

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

editor

யாழில் நாளைய தினம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

editor

வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி [VIDEO]