உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

(UTV|பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அனுருத்த உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல்

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி