உள்நாடு

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்தள்ள விடுதியொன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று காலை (15) மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்