உள்நாடு

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – டவர் மண்டப கலையரங்கம் மற்றும் எல்பின்ஸ்டென் கலையரங்குகளில் பயிற்சி பெறும் கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்கும் மில்கோ

ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடரும்

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு – நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

editor