உள்நாடு

 சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 

(UTV|ஹட்டன்) – ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர். இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் – 5 மாதங்களில் 965 பேர் பலி

editor

புதிய அமைச்சரவை