உள்நாடு

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை

களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டிடம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அடிக்கல் நாட்டி வைத்தார்

editor

மீகொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- ஐந்து உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!