உள்நாடு

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

திருப்பதி பயணத்தில் பிரதமர்