உள்நாடு

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து 1.015 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

கண்டி பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்