உள்நாடு

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்கு 200 மெகா வோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

editor

ஜயலத் மனோரத்ன காலமானார் [VIDEO]

ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்பு