உள்நாடு

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை காரணமாக கூரிய ஆயுத்தால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அதிவிசேட வர்த்தமானி வெளியானது

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

editor

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

editor