உள்நாடு

ராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

(UTV|கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மாரவில நீதிவான் பணி இடைநிறுத்தப்பட்டார்!

editor

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்