உள்நாடு

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|கொழும்பு)- அங்கொட லொக்கா எனும் பாதளக்குழு தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு

editor

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை