உள்நாடு

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

(UTV|கொழும்பு) – 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கு மூன்றாவது தடவையாகவும் விசேட மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பில் நீர் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

editor

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்