உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!