உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி வடிகான்களை புனரமைத்தல், டெங்கு பரவுவதை தடுத்தல் போன்ற வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

“மக்கள் என்ன நினைத்தாலும், எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்”