உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி வடிகான்களை புனரமைத்தல், டெங்கு பரவுவதை தடுத்தல் போன்ற வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல்

editor

“நாட்டின் பிரச்சினைக்கு பிச்சை எடுப்பது தீர்வல்ல”

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

editor