உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அனுமதி

(UTV|கொழும்பு) – சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய 30 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எந்தவொரு சிறைக் கைதிக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாதென சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம் – ஜனாதிபதி அநுர

editor

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

கொரோனாவுக்கு 1,239 பேர் இன்றும் சிக்கினர்